மதுரை அருகே குடும்பத் தகராறில் இரு குழந்தைகளைக் குத்திக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி

மதுரை: அண்ணாநகரில் குடும்பத் தகராறில் இரு குழந்தைகளைக் குத்திக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி செய்துள்ளார். யாகப்பாநகரைச் சேர்ந்த சேதுபதி என்பவர் தனது 2 பெண் குழந்தைகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். ரக்ஷனா (7), ரக்ஷிதா (5) உயிரிழந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற சேதுபதி சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Related posts

எஸ்.பி.பி. சாலை அறிவிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் அறிவிப்பு

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை!!