மதுரை அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்த விவகாரம்: ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மையிட்டான்பட்டி ஊராட்சியை சேர்ந்த நாகலட்சுமி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Related posts

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை பிரதமருடன் சந்திப்பு..!!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!!

பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!