மதுரையை சேர்ந்த நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்நிறுவனத்தின் மேலும் ஒரு இயக்குநர் கைது

மதுரை: மதுரையை சேர்ந்த நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்நிறுவனத்தின் மேலும் ஒரு இயக்குநர் கைது செய்யபப்ட்டுள்ளார். பணம் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நெல்லை, கோவில்பட்டி கிளைகளின் இயக்குநர்கள் கடந்த 12-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யபப்ட்டுள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி