டிராவல்ஸ் அலுவலகத்தில் ஊழியர்களை கட்டிப்போட்டு தாக்குதல் : 5 பேர் கைது

மதுரை : மதுரையில் டிராவல்ஸ் அலுவலகத்தில் ஊழியர்களை கட்டிப்போட்டு தாக்குதல் நடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஓட்டுநர் பாலகருப்பையா, கிளீனர் ஆகியோரை கட்டி வைத்து தாக்கிய வழக்கில் 5 பேர் கைதாகினர். பயணிகளிடம் பணத்தை ஜி பே மூலம் பெற்றதாக கூறி ஆர்பிடி டிராவல்ஸ் அலுவலகத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை