மதுரை அருகே விவசாய நிலத்தில் தீ விபத்து

மதுரை: வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் பற்றிய தீயை அணைக்க 1 மணி நேரமாக தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக காய்ந்த புல்லில் பற்றிய தீ, அருகில் உள்ள வயல்நிலங்களிலும் பரவ தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்