மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம்..!!

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 மணி நேரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்துநிறுத்தினர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?