நாளை முதல் மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை: நாளை முதல் செவ்வாய் கிழமை தவித்து மற்ற நாட்களில் மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை முதல் ஜூலை 29-ம் தேதி வரை மதுரை – பெங்களூரு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் பெங்களூருவுக்கு மதியம் 1 மணிக்கு சென்றடையும்.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்