மதுரையில் ரயில் மோதியதில் வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் பலி

மதுரை: சிலார்ஷா நகர் அருகே ரயில் மோதியதில் வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மதுசூதன் ப்ராஜபதி(30), க்யானந்த பிரதாப் கெளத்(22) ஆகியோர் பலியாகினர். சிலைமான் காவல்துறை மற்றும் ரயில்வே இருப்புபாதை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை