மதுரை திருப்பரங்குன்றம் அருகே பாசன கால்வாயில் உடைப்பு

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே பாசன கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதில் வீடுகளை நீர் சூழ்ந்தது. 200-க்கும் மேற்பட்ட வீடுகளை நீர் சூழ்ந்துள்ளதால் வெளி வர முடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு!

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு