மதுரையில் ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை..!!

மதுரை: மதுரை மண்டேலா நகரில் ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. செம்பட்டில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன் வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்தனர்.

Related posts

திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில் 2வது நாளாக ஆய்வு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு முகாமில் சிறுதானிய உணவு திருவிழா

தடைவலை மீன்பிடிப்பால் அழிந்து வரும் மீன்வளம்