மதுரை ரயில்நிலையத்தில் உபகரணமின்றி கழிவுகளை அகற்றிய புகார்: விளக்கம் தர ஆணை

மதுரை: மதுரை ரயில்நிலையத்தில் உபகரணமின்றி கழிவை அகற்றிய புகாரில் சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

கீழடி ஊராட்சி தலைவருக்கு சு.வெங்கடேசன் வாழ்த்து..!!

காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!

அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம்