மதுரை ஒத்தக்கடை பகுதியில் மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு..!!

மதுரை: மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடு முட்டி முதியவர் உயிரிழந்தார். ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சுற்றித் திரிந்த மாடு அவ்வழியாக சென்றவர்களை முட்டியதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் திருமயம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (64) தலையில் அடிபட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பாஜக

சாலையில் நடந்து சென்றவர் மீது ஸ்கூட்டர் மோதல் கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகாயம்

ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு