மதுரை-நெல்லை நான்கு வழிச்சாலையில் போலீசாரின் வாகன தணிக்கையின்போது 200 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

மதுரை: மதுரை-நெல்லை நான்கு வழிச்சாலையில் போலீசாரின் வாகன தணிக்கையின்போது 200 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரக்கு லாரியில் 200 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக பிரித்து கடத்தி வந்தபோது 2 பேரும் சிக்கினர். கஞ்சா கடத்தி வந்த விஜயகுமார், லாரி ஓட்டுநர் சமீல் அகமது ஆகியோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை