மதுரை அருகே முதியவர் கொலை வழக்கில் 5 பேர் கைது!!

மதுரை: மதுரை அருகே யாகப்பாநகரில் முதியவர் முருகேசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதத்தால் முருகேசன் கொல்லப்பட்டதாக போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Related posts

ஜமைக்கா நாட்டை துவம்சம் செய்த ‘பெரில்’ புயல் : மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்று; தொடர் கனமழை!!

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு