மதுரை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகள் மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் நாளை மதுக்கடைகள் மூடப்படும். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு மதுரை ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை