மதுரை கருவனூர் பகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை..!!

மதுரை: கருவனூர் பகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் வீட்டில் கொள்ளை என புகார் எழுந்துள்ளது. கருவனூரில் உள்ள தோப்பு வீட்டின் பூட்டை உடைத்து பணம், ஆவணங்கள் கொள்ளை என மனைவி பழனியம்மாள் புகார் அளித்துள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 4வது இடம்தான் என்பதால் அதிமுக போட்டியிடவில்லை: அழிவுக்கு ஜெயக்குமார்தான் காரணம்

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு

ரூ.1 லட்சம் மிரட்டி வாங்கியதால் லோடுமேன் தற்கொலை; பாஜ நிர்வாகி கைது