Latest செய்திகள் தமிழகம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்கவில்லை என கூறி பேராசிரியர்கள் போராட்டம் MuthuKumarSeptember 5, 2024, 12:32 pm0178 views மதுரை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்கவில்லை என கூறி பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தினத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கல், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.