மதுரை கீழக்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்..!!

மதுரை: மதுரை கீழக்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம் பிடித்துள்ளார். 5 காளை அடக்கி தமிழரசன் 2வது இடம், தலா 4 காளைகளை அடக்கி பரத்குமார், மணி 3வது இடம் பிடித்துள்ளனர்.

Related posts

ரூ.50,000 லஞ்சம் பெற்ற துவாக்குடி நகராட்சி அலுவலக பில் கலெக்டர் கைது

சேலம் சரகத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்: ஒன்று முதல் 10 அடியில் விற்பனைக்கு தயார்

மீனவர்கள் பிரச்சினைக்கு இலங்கையுடன் பேசி நிரந்தர தீர்வுகான வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை