மதுரையில் கனமழை: வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

மதுரை: மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார். மதுரை மதிச்சியம் சப்பானி கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் உயிரிழந்தார். பாலசுப்ரமணியம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது.

 

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை