மதுரையில் அரசுப் பள்ளிகளுக்கு சுமார் ரூ.2கோடி உதவி செய்த ராஜேந்திரனை பாராட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரையில் அரசுப் பள்ளிகளுக்கு சுமார் ரூ.2கோடி உதவி செய்த ராஜேந்திரனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார். தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் செய்துவரும் ராஜேந்திரனை பாராட்டி, முதலமைச்சர் வாழ்த்துகளை கூறினார்.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!