மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாக பிரச்சனையில் பள்ளி தாளாளர் மீது பாலியல் புகார்

மதுரை: மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாக பிரச்சனையில் பள்ளி தாளாளர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை திருப்தி அளிக்கிறது. நிர்வாக பிரச்சனையின் காரணமாகவே பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பள்ளியின் தாளாளருக்கு முன்ஜாமின் வழங்கியதுடன், வழக்கு பதிவில் தாமதம் குறித்து தல்லாகுளம் போலீஸ் உதவி ஆணையர் ஆஜராகி விளக்கம் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது: இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உறுதி!!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 975 புள்ளி உயர்ந்து 84,160-ல் வர்த்தகம்

இலங்கை அதிபருக்கான தேர்தலில் நாளை வாக்குப்பதிவு: முதன் முறையாக 38 வேட்பாளர்களுடன் சுமார் 2அடி நீளம் கொண்ட வாக்குசீட்டு தயாரிப்பு!