மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் 10 ஆண்டு சிறை உறுதி: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: மதுரையில் 85 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கணேசன் என்பவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைதண்டனை உறுதி செய்துள்ளனர். விசாரணை நீதிமன்றம் விதித்த சிறைதண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது. கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. போதைக்கு அடிமையானவர்களின் தற்கொலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது என்று நீதிபதி கூறியுள்ளார்:

Related posts

தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு