மதுரையில் இருந்து காரில் 20 கிலோ கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது

மதுரை: ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் 20 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை வைகையாற்று கரையோரம் புட்டுத்தோப்பு பகுதியில் அஜித், விஜய், விவேகானந்தன் ஆகியோர் கைதாகினர். பிரபல ரவுடி லோடு முருகனின் நண்பர் சதாம் உசேன் என்பவர் மூலம் 20 கிலோ கஞ்சா கடத்தியது அம்பலமானது.

 

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கரூர் நில மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு!