மதுரையில் விவசாயி குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம்: சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்

மதுரை: விவசாயி குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தவமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விவசாயியை சரக்கு வாகனங்களில் வரக்கூடாது என ஆபாசமாக பேசி திட்டிய வீடியோ வைரலானதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவமணி மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது