மதுரையில் கணவன் இறந்த சோகத்தில் 2 வயது மகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை!

மதுரை: மதுரை தனக்கன்குளம் பகுதியில் கணவன் இறந்த சோகத்தில் 2 வயது மகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த வாரம் கணவர் விவேக் என்பவர் இதய நோயால் உயிரிழந்த நிலையில் 2 வயது மகளுடன் ஷாலினி தற்கொலை செய்து கொண்டார்.

Related posts

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி