மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது!

மதுரை: வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. தக்காளி, தேங்காய், முருங்கைக்காய் உள்ளிட்டவற்றின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இவ்வாரம் அதிகரித்துள்ளது. 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி விலை ரூ.350-ல் இருந்து ரூ.600 ஆக அதிகரிப்பு. மதுரை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல இடங்களில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

 

Related posts

மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு!

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை!

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!