மதுரையில் கால்நடைகளால் ஏற்படும் சாலை விபத்துக்கள் அதிகரிப்பு

மதுரை: மதுரையில் கால்நடைகளால் ஏற்படும் சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் கால்நடைகளால் நடந்த 193 விபத்துக்களில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையின் புறநகர் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் நடந்த 173 விபத்துக்களில் 94 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!