மதுரை மாவட்டம் மேலூரில் கார் மோதி பள்ளி மாணவிகள் 3 பேர் காயம்..!!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் மீது கார் மோதியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மாணவிகள் மேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

ஹரியானா தேர்தல் முடிவு தாமதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏர்வாடி-மாவடி சாலை விரிவுபடுத்தப்படுமா?

கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எரித்து கொல்லப்பட்ட வாலிபர் உடல் சொந்த ஊரில் அடக்கம்