மதுரை: வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் இயற்றுவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது. அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க தமிழ்நாடு அரசின் கூடுதல் வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி உள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தியுளள்து.