மதுரையில் சிக்கனில் வண்டு: உணவகத்துக்கு நோட்டீஸ்

மதுரை: மதுரையில் உணவகத்தில் வாங்கிய சிக்கனில் வண்டு இருந்த புகாரில் உணவகத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31-ல் சட்டக்கல்லூரி மாணவிகள் வாங்கிய சிக்கனில் வண்டு இருப்பதாக வீடியோ ஆதாரத்துடன் புகார் எழுந்தது. புகாரை அடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்தில் சோதனை நடத்தினர். உணவகத்தில் உணவுகளை திறந்து வைத்திருந்தது, சமையலறை அசுத்தமாக இருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Related posts

கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு செப் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு