மதுரை ஆதீன வழக்கு: நித்தியானந்தா மனு தொடர்பாக அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அருணகிரிநாதரால் மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமனம் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தற்போதைய 293வது ஆதீனத்தை எனது வழக்கில் பிரதிவாதியாக சேர்ந்த விசாரணை நீதிபதி உத்தரவை மறுஆய்வு செய்ய கோரி நித்தியானந்தா ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு குறித்து மதுரை ஆதீனம், அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்