Latest செய்திகள் தமிழகம் மதுரை ஆதீனத்துக்கு பணம் கேட்டு 3 பேர் மிரட்டல்!! NithyaPublished: October 4, 2024, 2:59 pm Last Updated on October 4, 2024, 3:15 pm013 views மதுரை: வைகை நதியை பராமரிப்பதாகக் கூறி மதுரை ஆதீனத்தை 3 பேர் சந்தித்து, தினமும் ரூ.15,000 தர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். பணம் தர மறுத்ததால் 3 பேரும் தன்னை தரக்குறைவாக பேசியதாக மதுரை ஆதீனம் வேதனை தெரிவித்துள்ளது.