மதுரை ஆதீனத்துக்கு பணம் கேட்டு 3 பேர் மிரட்டல்!!

மதுரை: வைகை நதியை பராமரிப்பதாகக் கூறி மதுரை ஆதீனத்தை 3 பேர் சந்தித்து, தினமும் ரூ.15,000 தர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். பணம் தர மறுத்ததால் 3 பேரும் தன்னை தரக்குறைவாக பேசியதாக மதுரை ஆதீனம் வேதனை தெரிவித்துள்ளது.

 

Related posts

திருச்சியில் டைடல் பூங்கா: கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

மணலி அய்யா வைகுண்ட தர்மபதியில் கொடியேற்றத்துடன் புரட்டாசி திருவிழா துவக்கம்: 13ம் தேதி தேரோட்டம்

மழைகால முன்னெச்சரிக்கை குறித்து விமான நிலைய இயக்குனருடன் பல்லாவரம் எம்எல்ஏ ஆய்வு