மதுரை: மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் தொடங்கி வைத்தார். கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம் பிடித்தார்.