கோயில்களின் வடக்கு கோபுர வாசலைத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில்களின் வடக்கு கோபுர வாசலைத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில்களில் வடக்கு கோபுர வாசலை மூடி வைத்திருப்பது ஏன் எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சி திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள்கோயிலில் கோபுரம் கட்டுவது தொடர்பான வழக்கில் ஐகோர்ட் ஆணை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!