தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளைத் தடுப்பது தொடர்பாக TNPSC-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசுப் பணிக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளைத் தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக் குழுவை அமைக்க TNPSC-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விசாரணைக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கவும் தேர்வாணையத்துக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு