அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கேள்வி!

சென்னை: அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கேள்வியெழுப்பியுள்ளார். ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. செந்தில் பாலாஜி வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய முடியாதவர்கள் எதற்கு வழக்கு தொடர்கிறீர்கள் என அமலாக்கத்துறைக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Related posts

பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்