Latest செய்திகள் தமிழகம் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு Dhanush KumarPublished: August 2, 2023, 11:25 am Last Updated on August 2, 2023, 11:34 am0113 views சென்னை: எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.