எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி.. ஆருத்ரா மோசடியில் பாஜகவினருக்கு தொடர்பு: விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு!!

சென்னை-மஸ்கட் இடையே கூடுதலாக புதிய நேரடி விமான சேவையை தொடங்கியது சலாம் ஏர்” நிறுவனம்..!!

காமராஜர் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் தேசியத் திருவிழாவாக கொண்டாட வேண்டும்: செல்வபெருந்தகை வேண்டுகோள்