சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை..!!

சென்னை: மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள மூவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மாவட்ட நீதிபதிகளாக உள்ள ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் ஆகியோரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கை.. சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக தொடர் நடவடிக்கை!!

முஸ்லிம்களின் உரிமைகள் மறுப்பு; இந்தியாவை விமர்சித்த ஈரான் தலைவர்: வெளியுறவு துறை கடும் கண்டனம்

டெல்லியின் ஒரே முதல்வர் கெஜ்ரிவால்தான் : புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி பேட்டி