சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக எஸ்.அல்லி நியமனம்..!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக எஸ்.அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை பதிவாளராக இருந்த ஜோதிராமன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டடுள்ளார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.கார்த்திகேயன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

குன்னூர் சாலையில் யானை முகாம்: அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

திருப்பூர் அருகே சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் இயக்குநர் மோகனுக்கு ஜாமின்