மெட்ராஸ் பார் அசோசியேசனுக்கு எதிரான தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை..!!

சென்னை: மெட்ராஸ் பார் அசோசியேசனுக்கு எதிரான தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது. சங்க உறுப்பினராக இல்லாத வழக்கறிஞரை தண்ணீர் குடிக்க விடாத வழக்கில் ரூ.5 லட்சம் இழப்பீடு தர ஆணையிட்டார். 2012-ல் இளம் வழக்கறிஞரை நீர் அருந்த அனுமதிக்காத மூத்த வழக்கறிஞருக்கு எதிரான வழக்கில் இழப்பீடு தர தனி நீதிபதி உத்தரவிட்டார். வழக்கறிஞர்களை சாதி, மதம், பொருளாதாரம், அரசியல் பாகுபாடு பார்க்காமல் விண்ணப்பம் வழங்க தனி நீதிபதி ஆணையிட்டார்.

Related posts

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு