ம.பி.யில் ஓட்டலில் பத்திரிகையாளர், தம்பதி உட்பட 4 பேரை தாக்கிய பாஜக அமைச்சர் மகன் மீது வழக்குப்பதிவு

போபால்: ம.பி.யில் ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர், தம்பதி உட்பட 4 பேரை தாக்கிய பாஜக அமைச்சர் நரேந்திர சிவாஜியின் மகன் அபிக்யான் பட்டேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் அளிக்க சென்றவர்களை காவல் நிலையத்தில் அமைச்சரின் மகன் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு