மத்தியப் பிரதேச மாநிலம் குணா-ஆரோன் நெடுஞ்சாலையில் நேற்று இரவு தனியார் பேருந்து ஒன்று டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.