மத்தியப் பிரதேச மாநிலம் அருகே பேருந்து, டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து : 13 பேர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் குணா-ஆரோன் நெடுஞ்சாலையில் நேற்று இரவு தனியார் பேருந்து ஒன்று டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு