மதிமுகவினருக்கு அழைப்பு

காஞ்சிபுரம்: மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்ற கழகம், ஆரம்பித்து 75 ஆண்டுகள் உருண்டோடி பவளவிழா காண்கிறது.விழாவில் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.பவளவிழா, இதில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ எம்பியின் கண்மணிகள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது