Latest செய்திகள் தேர்தல் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் LavanyaMarch 27, 2024, 3:14 pm080 views சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.