மத்தியப் பிரதேசத்தில் கொலை செய்துவிட்டு சென்னையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது!!

போபால் : மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொலை செய்துவிட்டு சென்னையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருமங்கலத்தில் பதுங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்த ஜெய்சிங், நோகர் சிங் ஆகிய 2 இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். திருமங்கலம் போலீஸ் உதவியுடன் இருவரையும் கைது செய்து மத்தியப்பிரதேசம் அழைத்துச் சென்றது ம.பி.போலீஸ்.

Related posts

சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி

ரேசன் அரிசி கடத்தி வந்த கார் மோதி விபத்து: ஒருவர் பலி