மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அபகரித்தது பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை பாஜக அபகரித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் அமைந்த காங்., ஆட்சியை பாஜக கவிழ்த்ததை சுட்டிக்காட்டி ராகுல் பேசினார்.

Related posts

லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

ஒரு கிலோ எரிவாயுவுக்கு 100 கி.மீ. தூரம் ஓடும் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்..!!

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களும், மகப்பேறு விடுமுறையை எடுக்க தகுதியானவர்களே : ஒடிசா உயர் நீதிமன்றம்