மதுராந்தகம் அருகே விசாரணைக்கு வந்த மாணவனை தாக்கியதாக புகார்..!!

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த கல்லூரி மாணவனை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. காவல் ஆய்வாளர் தாக்கியதால் மாணவனின் காதில் காயம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு