Latest குற்றம் செய்திகள் மதுராந்தகம் அருகே அண்ணனை கொன்ற தம்பி உட்பட 3 பேர் கைது!! NithyaMarch 16, 2024, 10:50 am0157 views செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே அண்ணனை கொலை செய்த தம்பி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அண்ணன் சோழராஜனை கொன்ற தம்பி பிரபு, அவருடைய நண்பர்கள் விஜயகுமார், கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.