மதுராந்தகம் அருகே அண்ணனை கொன்ற தம்பி உட்பட 3 பேர் கைது!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே அண்ணனை கொலை செய்த தம்பி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அண்ணன் சோழராஜனை கொன்ற தம்பி பிரபு, அவருடைய நண்பர்கள் விஜயகுமார், கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு