மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர்  கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸ் கைது செய்தது. கைது செய்த 4 பேரை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேதுபதி, அபிஷேக், லோகேஸ்வரன், சரத் ஆகியோரை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்