சொகுசு கார் மோதி சிறுவன் உள்பட 2 பேர் காயம்

நாமக்கல்: பள்ளிபாளையத்தில் 2 இடங்களில் மக்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சொகுசு கார் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். கார் மோதி காயமடைந்த கட்டிட தொழிலாளி கோவிந்தராஜ், 8 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் இருந்து ஓட்டுனர் அருணை மீட்ட போலிசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது